×

சென்னையில் விநாயகர் சிலை கரைக்கச் சென்ற இளைஞர் மூளைச்சாவு!!

சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் விநாயகர் சிலை கரைக்கச் சென்ற இளைஞர் வேனில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்தார். ராயபுரம் கொடிமரச் சாலை வழியாக செல்லும்போது வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பிரேம்(30) மூளைச்சாவு அடைந்தார். வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த பிரேம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

 

The post சென்னையில் விநாயகர் சிலை கரைக்கச் சென்ற இளைஞர் மூளைச்சாவு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kasimedu ,Prem ,Kodimara Road ,Rayapuram ,Ganesha ,
× RELATED காசிமேடு விநாயகர் ஊர்வலத்தில்...