×

புதுச்சேரியில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளருடன் தமிழிசை ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளருடன் தமிழிசை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் உள்ளிட்டோருடன் துணைநிலை ஆளுநர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

The post புதுச்சேரியில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளருடன் தமிழிசை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Secretary ,Puducherry ,Dinakaran ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...