×

ஆற்றல் மிகுந்த பேச்சாலும் படைப்புத்திறனாலும் செல்வாக்கு பெற்றவர் அண்ணா: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்

டெல்லி: ஆற்றல் மிகுந்த பேச்சாலும் படைப்புத்திறனாலும் செல்வாக்கு பெற்றவர் அண்ணா என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணா நினைவு நாளில் சமுதாயத்திற்கு அவர் செய்த அரும்பணிகளை போற்றுவோம்: எல்.முருகன்

 

The post ஆற்றல் மிகுந்த பேச்சாலும் படைப்புத்திறனாலும் செல்வாக்கு பெற்றவர் அண்ணா: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Anna ,Union Minister ,L. Murugan ,Delhi ,
× RELATED பாஜ, பாமக குறித்து பேச திருமாவளவனுக்கு...