×

சொல்லிட்டாங்க…

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். :- பிரதமர் மோடி
இது முழுமையான அலட்சியம், ரயில்வே அமைச்சர் ஒடிசாவைச் சேர்ந்தவர். தார்மீக அடிப்படையில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். : – சஞ்சய் ராவத் எம்.பி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Odisha ,PM ,Modi ,Railways ,Minister ,
× RELATED எதிர்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரசால் பெற முடியாது: பிரதமர் மோடி விமர்சனம்