×

அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரிகள் இதுபோன்ற தவறு செய்யும்போது அதை விசாரணை செய்ய மாநில விசாரணை பிரிவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று அரசுத்தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

The post அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Anti-Corruption Department ,CBI ,Madurai ,
× RELATED நியோமேக்ஸ் மோசடி : சிபிஐ விளக்கம் தர உத்தரவு