×

கூடலூர் வெட்டுகாடு பகுதியில் வேட்டையாட வனப்பகுதிக்குள் நுழைந்தவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

தேனி: கூடலூர் வெட்டுகாடு வனப்பகுதியில் வேட்டையாட வந்தவர்களுக்கும் வனத்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஈஸ்வரன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் அரிவாளால் வனத்துறையினரை தாக்க வந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது சடலம் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

 

The post கூடலூர் வெட்டுகாடு பகுதியில் வேட்டையாட வனப்பகுதிக்குள் நுழைந்தவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Koodalur ,Theni ,Iswaran ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...