×

போதிய ஆவணங்களின்றி பொதுவானகோரிக்கைகளை முன் வைத்து பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: போதிய ஆவணங்களின்றி பொதுவானகோரிக்கைகளை முன் வைத்து பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கபப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. மனுதாரர்கள் விளம்பரத்திற்காக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post போதிய ஆவணங்களின்றி பொதுவானகோரிக்கைகளை முன் வைத்து பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai Branch ,Court ,Madurai ,High Court ,Dinakaran ,
× RELATED மோசடியாக நீட் தேர்வு எழுதிய நபர்களின்...