×

வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்ச்சியின் போது உயிரிழ்நத மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக தலையில் ஈட்டி பாய்ந்து மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த பத்தாம் மாணவன் கிஷோரின் இல்லத்திற்கு நேரில் சென்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

The post வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்ச்சியின் போது உயிரிழ்நத மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panirselvam ,Vadalur ,Agriculture ,Welfare ,Kishor ,
× RELATED வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சிறப்பு குழு ஆய்வு