×

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11.30 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை, மாநிலங்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

The post நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11.30 மணி வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Both Houses of Parliament ,Delhi ,Houses of Parliament ,Lok Sabha ,Rajya Sabha ,Pahalgam terror attack ,
× RELATED வங்கதேச பதற்றங்களுக்கு மத்தியில்...