×

அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மலேசியாவில் பணிபுரிய construction worker, helper, welder ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவை. www.omcmanpower.tn.gov.in என்ற நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவர விண்ணப்பத்தை அனுப்பலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Tamil Nadu government ,Malaysia ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...