- ஆபரேஷன் சின்டூர்
- பாக்கிஸ்தான்
- ஐஎஸ்ஐ
- பஞ்சாப்
- இந்திய இராணுவம்
- பாக்கிஸ்தான் ஐ. எஸ். ப
- ககந்தீப் சிங்
- தின மலர்
பஞ்சாப்: ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டில் இருந்தபோது இந்திய ராணுவத்தின் தகவல்களை பகிர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கு தகவல் பகிர்ந்த ககன்தீப் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். உளவுத்துறை அளித்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் கைது செய்தனர்.
The post ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் ISIக்கு தகவல் பகிர்ந்த நபர் கைது appeared first on Dinakaran.
