×

இணைய வழி அழைப்பை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரி: இணைய வழி அழைப்பை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணம் இரட்டிப்பாக தருகிறோம், குறைந்த விலையில் பொருட்களை தருகிறோம் என வரும் இணைய வழி அழைப்பை நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post இணைய வழி அழைப்பை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Cybercrime Police ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை