×

ஆன்லைன் வர்த்தகம்: ரூ.22 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக ரூ.22 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். செம்பியம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் கொடுத்த புகாரில் முத்துமாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post ஆன்லைன் வர்த்தகம்: ரூ.22 லட்சம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muthumanickam ,Dillibabu ,Sembiyam ,
× RELATED கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம்...