தென்காசி: பழைய குற்றாலம் செல்லும் சாலையில் வன எல்லை தொடங்கும் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்க மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட அனுமதி வழங்கியது. மே மாதம் பழைய குற்றால அருவி வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் அங்கு கட்டுப்பாடுகள் அமலாகின்றன.
The post பழைய குற்றால அருவியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைக்க தற்காலிக அனுமதி appeared first on Dinakaran.