- தெங்குமரடா காடு
- நீலகிரி மாவட்டம்
- நீலகிரி
- தென் குமராடா காடு
- மங்கலப்பட்டி
- தென் மாங்குமராடா காடு
- தின மலர்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் தெங்குமராடா வனப் பகுதியில் ஆண் காட்டு யானை உயிரிழந்துள்ளது. மங்களப்பட்டி வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்ற போது மாயார் ஆற்றங்கரையில் யானை உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
The post நீலகிரி மாவட்டம் தெங்குமராடா வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.