×

பெரம்பலூரில் நிலம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

பெரம்பலூர். மார்ச் 17: பெரம்பலூரில் காவல் அதிகாரிகளுக்கு நிலம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.பெரம்பலூரில் காவல் அதிகாரிகளுக்கு நிலம் தொடர்பான வழக்குகளை விசா ரிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பெரம்பலூரில் மாவட்ட எஸ்பி எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் நடந்த பயிற்சி முகா மிற்கு பெரம்பலூர் டிஎஸ்பி கென்னடி தலைமை வகித் தார். மங்களமேடு டிஎஸ்பி தேவராஜ் முன்னிலை வகி த்தார்.
இதில் நீதித்துறை மேலாளர் சிவா கலந்து கொண்டு நிலம் சம்மந்தப்பட்ட வழக் குகளை எவ்வாறு விசாரிப்பது என்பது குறித்து விரிவாகப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ க்கள் கலந்துகொண்டனர்.

Tags : police officers ,Perambalur ,
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...