×

கிழவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மேலூர், மார்ச் 6: மேலூரில் உள்ள கிழவி அம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலூரில் உள்ள கிழவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வந்தது. கடந்த இரண்டு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று காலை சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க கோயில் கும்பத்தில் புனித நீர் விடப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...