×

மானூரில் பிப்.4ல் மின்தடை

நெல்லை, ஜன. 31: மானூர், மாவடி பகுதிகளில் வரும் 4ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.  மானூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வரும் 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  வரும் 4ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை நெல்லை கிராமப்புற செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

Tags : Manor ,
× RELATED நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் மானூர்...