×

லாரி மோதி ஒருவர் பலி

திருமங்கலம், ஜன.12: செக்கானுரணி அருகேயுள்ள ஏ.கொக்குளத்தை சேர்ந்தவர் கல்லாணை. நேற்று இவர் செக்கானுரணி-திருமங்கலம் ரோட்டில் டூவிலரில் சென்றார். அப்போது எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து கல்லாணை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செக்கானுரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...