×

உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளதால் அதில் தலையிட முடியாது .: சென்னை ஐகோர்ட்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளதால் அதில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பட்டியலின பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. …

The post உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளதால் அதில் தலையிட முடியாது .: சென்னை ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Thiagadurugam Panchayat Union ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி