×

அன்றும் திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, அக். 27: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் (பெரிய கோயில்) சர்வாலய உழவார பணிக்குழு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உழவாரபணிக்குழு தலைவர் டாக்டர் ராஜா தலைமை வக்கிதார். செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். கோயில் செயல் அலுவலர் முருகையன் நிலவேம்பு கசாயம் வழங்கி துவக்கி வைத்தார். கோயிலுக்கு வந்த 500க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தில்லைவிளாகம் கிராமத்தில் புதிய நூலக...