×

கண்டுகொள்ளாத தமிழக அரசு ஐப்பசி பூர விழா

திருப்பரங்குன்றம், அக்.25: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மற்றும் ஆடி பூரம் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஆடி பூரத்தன்று கோவர்த்தனாம்பிகை சிறப்பு அலங்காரத்திலும், ஐப்பசி பூர நாளில் தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் விதி உலா வந்து சுவாமி, பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ஐப்பசி பூரம் என்பதால் தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் சிம்மாசனத்தில் நான்கு ரத விதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு கட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Government ,Tamilnadu ,ceremony ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...