×

ராயனூரில் மேல்நிலை தொட்டியை சீரமைக்க கோரிக்கை

கரூர், அக்.24: கரூர் ராயனூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் சென்றுவர முடியாத அளவுக்கு படிக்கட்டுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும், தொட்டியை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Rayanur ,
× RELATED ராயனூர் தாந்தோணிமலை சாலையில் சாக்கடை...