×

கோவை கோர்ட்டில் பணி வாய்ப்பு

திண்டுக்கல், ஜூன் 13: கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் நகல் பரிசோதகர், படிப்பவர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடம் நிரப்பப்பட உள்ளது.கோயம்புத்தூர் சிவில் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நகல் பரிசோதகர், படிப்பவர் 11, முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் 16, அலுவலக உதவியாளர் 21, காவலர், இரவு காவலர் 16, துப்புரவு பணியாளர் 4, பெருக்குபவர் 5, மசால் சி 10 உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு districts:ecourts.gov.inoimbatore என்ற இணையதளத்தில் ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு கோர்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Coimbatore Court ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...