×

மழை வேண்டி சிறப்பு யாகம்

காரிமங்கலம், மே 9:  காரிமங்கலம் திரௌபதி அம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் அறநிலையத்துறை செயல் அலுவலர் சின்னசாமி, கணக்காளர் ராஜேந்திரன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பெருமாள், அர்ச்சகர் புருஷோத்தமன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Special Yagya for Rain ,
× RELATED மழை வேண்டி சிறப்பு யாகம்