×

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உரையாற்றினார். கீழடி அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசு பாதியில் கைவிட்டது  என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். …

The post கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Assembly ,CHENNAI ,M. K. Stalin ,Legislative Assembly ,Sangam ,Tamils ,Keezhadi ,Geezadi… ,Geezadi ,Legislative ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...