×

ஏப்.13ல் மாரத்தான்

திண்டுக்கல், ஏப். 9: 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்ட பிரிவு சார்பில் ஸ்வீப் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி வரும் 13ம் தேதி காலை 6 மணியளவில் திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகேஎள்ள பழைய நீதிமன்றம் எதிரில் இருந்து துவங்கி மாவட்ட விளையாட்டரங்கத்தில் முடிவடைய உள்ளது. வயது வரம்பின்றி இருபாலரும் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 10ம் தேதிக்குள் தாடிக்கொம்பு சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரில் வந்தோ அல்லது  0451-2461162 என்கிற எண்ணிலோ முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்தரராஜ் தெரிவித்தார்.

Tags : Marathon ,
× RELATED திருத்தணியில் கல்லூரி மாணவர்களின் 100...