×

கரூருக்கு வந்து குவிந்த அன்னாசி பழங்கள் ஒன்று ரூ.75 வரை விற்பனை

கரூர், நவ. 30: குமுளி, வண்டிப்பெரியாறு போன்ற ஊர்களில் இருந்து அன்னாசி பழங்கள் விற்பனைக்காக அதிக அளவில் கரூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நடைமேடைகளிலும் வாகனங்களிலும் அன்னாசி பழங்களை வைத்து விற்பனை செய்கின்றனர். ஒரு பழம் ரூ.25, ரூ.50, ரூ. 75 என சிறிய நடுத்தர, பெரிய பழங்களை விற்பனை செய்கின்றனர். அன்னாசி பழங்கள் விலை மலிவாக இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில வாங்கி செல்கின்றனர்.

Tags : Karur ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு