கொடுமுடி,அக்.7: கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் நேற்று சனிப்பிரதோஷ பூஜை நடந்தன. கொடுமுடி ஆதினம் பிரபு சிவாச்சாரியார் தலைமையில் மகுடேஸ்வரரின் அதிகார நந்திக்கு மாலையில் நடந்த இந்த சிறப்பு பூஜையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.