×

புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவாசாயிக்கு 20 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவாசாயிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயி கணேசனுக்கு சிறை தண்டனையுடன் ரூ.2.20 லட்சம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Vivasai ,Pudukottai , Pudukottai, 15-year-old girl sexually harassed, Vivasai jailed for 20 years
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...