தமிழகம் புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவாசாயிக்கு 20 ஆண்டு சிறை Mar 21, 2023 விவாசாய் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவாசாயிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயி கணேசனுக்கு சிறை தண்டனையுடன் ரூ.2.20 லட்சம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருபுறம் அடிதடி ; மற்றொருபுறம் பரோட்டா வீச்சு மயங்கிய மணப்பெண்ணை தூக்கி சென்ற மாப்பிள்ளை: திருமண வீட்டில் கலாட்டா
வேளாண், மீன்வள துறை படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியீடு
ஒரு லட்சம் வாடகை பாக்கி தர ரூ.25,000 லஞ்சம் கேட்ட அதிகாரி: பொக்லைன் உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
ஆர்ஜிதம் செய்யாத நிலத்தில் சாலை அமைத்தது எப்படி? விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனிடம் கிடுக்கிப்பிடி கேள்வி: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
1996ம் ஆண்டின் திட்டப்படி கொசஸ்தலை ஆறு பகுதிகளில் மறு ஆய்வு செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பஞ்சாயத்து சட்டப்படி மயானம் என அறிவிக்கப்படாத இடத்தில் சடலங்களை அடக்கம் செய்யலாமா?…வழக்கை முழு அமர்வில் விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவு
குட்கா விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமை குழு தொடர்ந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி
அரிசி ஆலை, கட்டுமான பணிகளில் அமர்த்தினால் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதி செய்துதர வேண்டும்: தொழிலக பாதுகாப்பு இயக்குனர் செந்தில்குமார் பேச்சு