தமிழகம் திருச்சி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை..!! Mar 20, 2023 திருச்சி நாகர்கோவில் திருச்சி: திருச்சி மாவட்டம் உறையூர், பாலக்கரை, கண்டோன்மெண்ட், தில்லை நகர், தென்னூரில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான புத்தேரி, வடசேரி, பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.
செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது: போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திருக்கழுக்குன்றம் அருகே ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்ற மக்கள் எதிர்ப்பு: தாசில்தார் வாகனத்தின்முன் படுத்து மறியல்
துறையூர் அருகே வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்: மாவட்ட ஆட்சியர்
பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும்: அமைச்சர் மனோ தங்கராஜ்
டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
கூடலூர் அருகே சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதியில் யானைகள் அடிக்கடி உலா: குடியிருப்புவாசிகள் அச்சம்
திருப்பரங்குன்றம், அழகர்கோவில் மலையில் இழுவை ரயில், ரோப்கார் வசதி உருவாக்கப்படுமா?: சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காத்திருப்பு
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்றார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை நடந்தது: வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!
நாடு முழுவதும் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது!