×

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டில் ரூ.1,500 கோடி பள்ளி கல்வித்துறையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். ரூ.110 கோடி செலவில் 4,5-ம் வகுப்புகளுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் கூறினார்.


Tags : Palanivel Thiagarajan , 18,661 crore allocation for Medical and People's Welfare Department
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...