×

விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் கல்லூரி மாணவி தரணி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விழுப்புரம் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த மாணவி காதல் விவகாரத்தால் வெட்டிக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Tags : Radhapura ,Wickrawandi , Vikravandi, college, student, hacked to death
× RELATED வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கியது