×

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைதான ஆசிப் முசாப்தீன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்

ஈரோடு: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைதான ஆசிப் முசாப்தீன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்தாண்டு ஜூலையில் கைதான ஆசிப் முசாப்தீனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags : Asif Musafuddin ,IS ,Erode ,court , IS, Contact, Asif Musafdeen, Court, Erode, Ajr
× RELATED கல்வியைவிட உயர்வானது எது?