×

ரூ.4 கோடி பறிமுதலான வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட இருவர் சிபிசிஐடி முன் ஆஜர்

சென்னை: ரூ.4 கோடி பறிமுதலான வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட இருவர் சிபிசிஐடி முன் ஆஜர் ஆகியுள்ளனர். நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி ஆகியோர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் ஆகியுள்ளனர். ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக நவீன், பெருமாள், சதீஷ் ஆகியோரிடம் சிபிசிஐடி விசாரித்திருந்தது.

The post ரூ.4 கோடி பறிமுதலான வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட இருவர் சிபிசிஐடி முன் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Nayanar Nagendran ,CBCID ,CHENNAI ,Murugan ,Aasithambi ,Naveen ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...