×

ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு சர்ச்சையை பாஜக எழுப்பியதால் இருஅவைகளிலும் அமளி ஏற்பட்டது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Tags : Lok Sabha , Lok Sabha adjourned till tomorrow due to agitation by ruling party and opposition parties
× RELATED காங். தேர்தல் அறிக்கையை நிர்மலா சீதாராமன் படித்தார் – ப.சிதம்பரம்