சென்னை: சென்னை ஆவடி அருகே கண்ணன்பாளையத்தில் அரசு மினிபேருந்து மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. உறவினருடன் மளிகை கடையில் நின்ற குழந்தை யுவா சாலையை கடக்க முயன்றபோது மினிபேருந்து மோதியது.
Tags : Avadi , A one-and-a-half-year-old child was killed in a collision with a government minibus near Avadi