×

திருவாரூரில் ராஜ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பூவனூரில் உறவினர்கள் சாலைமறியல்

தஞ்சை: திருவாரூரில் ராஜ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பூவனூரில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். ராஜ்குமாரை கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவழக்குகளில் தொடர்புடைய ராஜ்குமார் திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது கொலை செய்யப்பட்டார்.


Tags : Bhuvanur ,Rajkumar ,Tiruvarur , Tiruvarur, Rajkumar, murder, condemned, in Bhuvanur, cousin, roadblock
× RELATED மின்கம்பி மீது உரசி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரி