×

நிலுவை தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உறுதி: மதுபானங்களை ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விநியோகம் தற்காலிகமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் நிலுவை தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. 350க்கும் மேற்பட்ட டாஸ்மாக், 120 நட்சத்திர ஓட்டல்களுக்கு மதுபானம் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டிருந்தன.

Tags : Tasmak , Tasmac administration assured payment of dues: Liquor-carrying vehicle owners call off protest
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!