×

டெல்லி மதுபான கொள்கை ஊழல்; தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா ஆஜராக அமலாக்க துறை சம்மன்

டெல்லி  : டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை நாளை (9-ந்தேதி) நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி கோர்ட்டில் அமலாக்க துறை தாக்கல் செய்த காவல் அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Delhi ,liquor policy scandal ,Telangana ,Kavitha Ajar ,Enforcement Department ,Samman , Delhi, Liquor, Politics, Corruption, Telangana
× RELATED மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவுக்கு...