சென்னை விளை நிலங்களை கைப்பற்ற என்எல்சி நிர்வாகம் திட்டம்: அன்புமணி பேட்டி Mar 07, 2023 என்.எல்.சி. அன்புமணி சென்னை: விளை நிலங்களை கைப்பற்ற என்எல்சி நிர்வாகம் திட்டம் தீட்டியுள்ளது. தனியாரிடம் என்எல்சியை விற்கப்போவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. மக்களை ஏமாற்றுகிறது என்எல்சி என்று அன்புமணி கூறியுள்ளார்.
கே.கே.நகரில் அதிகாலையில் தறிகெட்டு ஓடிய கார் பைக் மீது மோதியதில் துணை நடிகர் பலி: போதையில் காரை ஓட்டிய மற்றொரு துணை நடிகர் கைது
சென்னையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராஜாஜி ஹாலை புதுப்பிக்க ₹17 கோடி நிதி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை நடவடிக்கை
இயற்கை தோட்டம், மருத்துவ தாவரங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 50 பூங்கா, 15 விளையாட்டு மைதானங்கள்: அதிகாரிகள் தகவல்
சென்னையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பராமரிப்புக்கு ₹3.5 கோடி நிதி ஒதுக்கீடு: காவல்துறை ஆணையர் தகவல்
பல ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்த மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் 120 பேருக்கு கமிஷனர் பாராட்டு
குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போட்டதால் ஆத்திரம்; அம்மிக்கல்லை போட்டு கணவனை கொன்று, 6 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
சென்னையில் இருள் சூழ்ந்த பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்காக 11,000 தெரு மின்விளக்குகள்: நிர்பயா திட்டத்தில் ₹61 கோடியில் பணிகள் மும்முரம்