சென்னை: புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பியதாக பாஜக ஆதரவு இணையதளமான opindia மீது திருநின்றவூர் போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. opindia இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ரூசன், அதன் முதன்மை ஆசிரியர் நுபுர் ஜே சர்மா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.