×

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

சென்னை: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தகுதியுடைய நபர்கள் மார்ச் 31க்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம் எனவும் தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.


Tags : Tamil Development Department , Tamil Scholars, Scholarships, Applications Welcome, Tamil Development Department Notification
× RELATED கனவு இல்ல திட்டத்தின் கீழ் 10...