தமிழகம் புதுக்கோட்டை வணிக வளாகங்களுக்கு சீல்வைப்பு Mar 06, 2023 புதுக்கோட்டை புதுக்கோட்டை: சொத்துவரி, தொழில்வரி பாக்கி - வணிக வளாகங்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ரூ.27.40 கோடி வரி பாக்கி உள்ளதாக கூறி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் ‘மைக்கேல் பட்டீஸ்’ விருதுக்கு தேர்வு; மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகாரில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் அனுமதி
தஞ்சையில் வைத்திலிங்கம் மகன் திருமண விழா ஓபிஎஸ், டிடிவி தினகரனை புறக்கணித்தார் சசிகலா: தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றம்
ரூ.300 கோடி இழந்த ஆத்திரத்தில் சிறைபிடிப்பு ஆருத்ரா கிளை உதவியாளர் தம்பியை மரத்தில் கட்டி வைத்த முதலீட்டாளர்கள்: நெமிலி அருகே விடியவிடிய பரபரப்பு
‘நூறு ஆண்டு காலம் வாழ்க’ 98 வயது தங்கைக்கு ‘பர்த்டே’ 105 வயது அக்கா வாழ்த்து: 4 தலைமுறையினர் பங்கேற்பு
கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோயில்களின் அறங்காவலர் நியமனத்தில் பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் வழக்கு விவரம் தெரிந்த போலீசாரையே நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்