×

காரீப் பருவ நெல் கொள்முதலால் 1 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: காரீப் பருவ நெல் கொள்முதலால் 1 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2023 மார்ச் 1-ம் தேதி வரை 713 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கு ஆதார விலையாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.1.64லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Caribbean ,Union Govt , Caribbean, Seasonal Paddy, Procurement, Farmer, Union Govt
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...