×

ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் ரூ.305 கோடி சொத்துக்களை முடக்கியது: அமலாக்கத்துறை

சென்னை: ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் ரூ.305 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் வர்கீஸ்-ன் ரூ.305 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜாய் அலுக்காஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.


Tags : Joy Alukhas , Joy Alukhas Freezes Rs 305 Crore Assets: Enforcement Directorate
× RELATED சார்ஜாவில் நாளை ஜோய் ஆலுக்காஸ்...