×

ஒடிசாவில் இருந்து வான்வழி ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ

ஒடிசா: ஒடிசாவில் இருந்து வான்வழி ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது. Su-30MKI போர் விமானத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணையானது 100 கிமீ எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் உடையது. உள்நாட்டு LCA தேஜாஸ் Mark1A போர் விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

Tags : Odisha ,DRTO , DRDO successfully test-fired air-to-air missile system from Odisha
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!