தமிழகம் பல்லவராயன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு Feb 15, 2023 ஜல்லிக்கட்டில் பல்லவராயன்பட்டி தேனி: போடி அருகே பல்லவராயன்பட்டியில் 3 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஸ்ரீவல்லடிகாரசுவாமி கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் 585 காளை, 400 காளையர்கள் பங்கேற்றனர்.
தேனி: கம்பம் அருகே சண்முகா அணைப்பகுதியில் 7 நாட்களாக சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டது!!
தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி
ஒடிசா ரயில் விபத்தில் தமிழக ரயில் பயணிகள் இறக்கவில்லை சென்னைக்கு வந்த பயணிகளில் 8 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மெரினாவில் காதலனுடன் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு போதை கும்பலை தனியாக போராடி விரட்டியடித்த பெண் போலீஸ்
துறை சார்ந்த சிறிய தண்டனைகளை ரத்து செய்து சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்குவதை மறுக்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
சான்றிதழ் சரியாக பதிவேற்றம் செய்யாத குரூப்-4 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு: இன்று முதல் 7ம் தேதி வரை திருத்தலாம்
பள்ளிகள் திறக்க நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் கூட்டம் சென்னையை நோக்கி படையெடுப்பு: பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம்
சென்னை, கோவை, திருச்சி சேலம் என பல இடங்களில் 500 நகர்ப்புற மையங்களை நாளை முதல்வர் மு.க ஸ்டாலின் திறக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஒன்றிய அரசின் அலட்சியமே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் இயங்குவது 13 ஆயிரம் இன்ஜின்கள் கவச் கருவி இருப்பது 65ல் மட்டுமே: மதுரை எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பாக சென்னை வர்த்தக மைய விரிவாக்க பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு
மக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விட வெறுப்பு அரசியலை விதைப்பதில் கவனம் செலுத்தும் ஒன்றிய அரசு: திருமாவளவன் எம்.பி. கண்டனம்
தமிழர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று உறுதி செய்த பிறகே ஒடிசாவில் இருந்து திரும்பினோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி