குற்றம் கன்னியாகுமரியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது Feb 14, 2023 கன்னியாகுமாரி கன்னியாகுமரி: தென்தாமரைக்குளம் அருகே இளைஞர் ஃபிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டவர்கள் உள்பட 100 பேருக்கு விற்பனை சென்னையில் போலி பாஸ்போர்ட் விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது: இலங்கையில் இருந்து பேப்பர் வரவழைத்தது அம்பலம்; கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி பரபரப்பு தகவல்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் அரசு பயிற்சி டாக்டரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி: டாக்டர்கள் மருத்துவமனையில் போராட்டம்
பெண்ணிடம் ரூ.45 லட்சம் பறித்துச் சென்ற பாஜ மாநில செயலாளர் உள்பட இருவர் கைது: மகனின் திருமணத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் பரபரப்பு
நகை வியாபாரி மீது மிளகாய் பொடி வீசி கம்பியால் தாக்கி ரூ. 1.5 கோடி கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்