×

ராணிப்பேட்டை புதிய ஆட்சியர் எஸ்.வளர்மதி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு இயக்குனராக அமர் குசஷ்வாஹா நியமிக்கப்பட்டுள்ளார்.  



Tags : Ranipet ,S. Valarmathi ,Tamil Nadu Government , Ranipet, Collector, Varamathi, Appointment, Tamil Nadu, Govt
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...